ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துர்கா யானை: 3000 கி.மீ கடந்து வந்த அதிசயம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை தமிழக அரசு வாங்கி இருந்த நிலையில் இன்று யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது தமிழக அரசு சார்பாக இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா யானை கொண்டு கொண்டுவரப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துர்கா யானை: 3000 கி.மீ கடந்து வந்த அதிசயம்!
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி
- 300 சீர்வரிசைகளா? சேலத்தில் விநாயகர் சதுர்த்திக்கு நடந்த பிரம்மாண்ட வழிபாடு!
- Ajithkumar: சொன்னதை செய்தவர் அஜித்.. வெற்றி விழா மேடையில் காதில் சொன்ன
- Nuvvu leka Neanu Lenu Serial Today Sep14th:దమయంతికి స్ట్రాంగ్ వార్నింగ్
- மதுபோதையில் விபரீதம்! பிரியாணிக்காக கொதிக்க வைத்த வெந்நீர் அண்டாவில் தவறி