ABP Tamil · GovernmentPolicies · 2026-09-13
பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க
திடீர் உடல் நலக் குறைவு பெங்களூர் அவலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எல்லப்பா கார்டனில் வசித்து வந்தவர் முபாரக். இவருக்கும் ஷாஹினா பானு என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முபாரக்கிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் எழுந்து நடமாடவில்லை. வேலைக்கு செல்ல முடியாத நிலை வந்துள்ளது. இதனால் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியது. இந்த சமயத்தில் ஷாஹினா பானுவின் குடும்பத்துக்கு அதே பகுதியை சேர்ந்த நஹிம் குரேஷி என்பவர் உதவி செய்தார். உணவு பொருட்கள், செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- Saptahik Rashifol: অভূতপূর্ব আর্থিক লাভ ২ রাশির ! ব্যবসায় ঘটবে এই পরিবর্তন, ১৩
- AFG vs IND: আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝোড়ো ইনিংসে সর্বকালীন ইতিহাস গড়লেন
- Bageshwar Baba News: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, ভবানীপুর থানায় ২
- Sumit Roy : সুমিত রায়ের অফিসে টাকা পাঠাতেন কে ? দুর্নীতির টাকা কোথায় যেত
- Mysterious Death: প্রেমিকের হাতে প্রেমিকার মর্মান্তিক পরিণতি, বাইকে করে দেহ